'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Saturday, September 04, 2004

நெஞ்சு பொறுக்குதில்லையே....


இலக்கில்லா பயணம்....

இனம்காக்க கருவியெடுத்து...
இன்னோர் இனத்தில் களையெடுப்பு!!?....

பிணங்களின்மேல் சப்பனமிட்டு
கொக்கரிப்பதுதான் கொள்கைப்பிடிப்பா?!!
உன் கொள்கைகள்
கொலைக்களங்களில்தான் குறிப்பிலேற்றப்படுமா?!

உன்னால் உருவாகும்
இ(கொ)லையுதிர்காலங்களால்
வேதனைகள்...வேர்களுக்கல்ல.....

நியதிகள் மறந்து..
நிழல்களில் வாழ்ந்து...
நீதிகள் வென்ற வரலாறுண்டா?!!

ஆட்கொல்லி நோய்க்கெல்லாம்
ஆராய்ச்சிகள்...நிறுத்துங்கள்...
முதலில்...
இந்த தீவிரவா(வியா)திகளுக்கு?!!

மனங்கள் மரத்துப்போனால்
கரங்களும்....
கடவுளே விதிகளை திருத்தி...வீதியில் நிறுத்து...

கல்விக்களத்தில் கருவிகள்...
தோகை நெஞ்சில் தோட்டாக்கள்...
பனிப்பூக்களை தொட்டுப்பார்த்திருக்கிறாயா...

பணயக்கைதிகளை சிறைபிடிக்கும்முன்
எங்கே பணயம் வைத்தீர்கள்...உங்கள் மனங்களை?!!..

பால்குடிக்கும் பிஞ்சுகளில்
குருதி உறிஞ்சிய அட்டைப்பூச்சிகளே.....
மலிவுவிலையில் கிடைப்பது
மனித உயிர்கள்தானென
உம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?

மதம்பிடித்த யானை...
மற்றோர் யானையை கொல்வதில்லை...
ஆறறிவு மனிதன்....???!!!

ஆதிவாசிகளெல்லாம்
மாமிசம் தின்பதில்லை...
நகரவாசிகள் கழுகுகளாய்
மாறிவிட்டபின்...

இன்னும் எத்தனை நாட்கள்....
பிணம்தின்னும் சாஸ்திரங்களும்..
கொலைசெய்யும் கொள்கைகளும்.....




posted by Poo at 9/04/2004 01:58:00 PM (Popup)(Show/Hide) 2 comments
January 24, 2005 at 2:12 AM மணிக்கு இராஜ. தியாகராஜன். சொன்னது...

அன்புள்ள பூவேந்திரன்,
தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். தாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவரா?
ஏன் www.pudhucherry.com இதழில் எழுதக் கூடாது?
அன்புடன்
இராஜ.தியாகராஜன்  
January 24, 2005 at 2:12 AM மணிக்கு இராஜ. தியாகராஜன். சொன்னது...

அன்புள்ள பூவேந்திரன்,
தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். தாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவரா?
ஏன் www.pudhucherry.com இதழில் எழுதக் கூடாது?
அன்புடன்
இராஜ.தியாகராஜன்  

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~